தீயணைப்பு

ஈப்போ: அரசாங்க ஊழியர்களுக்கு 13 விழுக்காட்டுச் சம்பள அதிகரிப்பை வழங்குவதற்கான அரசாங்கத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பிய சில தரப்பினரை மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் குறைகூறியுள்ளார்.
கோத்தா திங்கி: மூன்று மாதப் பெண் குழந்தையும் குழந்தையின் 28 வயது தாயாரும் விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் ஏப்ரல் 12ஆம் தேதி ஜோகூரின் ஜாலான் தஞ்சுங் பாலாவ் - பண்டார் பெனாவார் பகுதியில் நடந்துள்ளது.
மின்னூட்டம் செய்யப்பட்டுக்கொண்டிருந்த தனிநபர் நடமாட்டச் சாதனம் ஒன்று தீப்பிடித்துக்கொண்டதை அடுத்து, மூவர் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர்.
மலேசியாவின் சாபா மாநிலத்தில் மார்ச் 11ஆம் தேதியன்று நடந்த விபத்தில், 60 வயது சிங்கப்பூரர் உயிரிழந்துவிட்டார்.
பெட்டாலிங் ஜெயா: வீட்டில் மூண்ட தீக்கு ஆறு பிள்ளைகள் இரையாகி இருக்கக்கூடும்.